அஞ்சாதே மரியாளே அஞ்சவே வேண்டாம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                        அஞ்சாதே மரியாளே அஞ்சவே வேண்டாம்

                        தேவனிடத்தில் நீயோ கிருபையை பெற்றாய்

 

1.         நீயோ கற்பமாகி ஒரு குமாரனைப் பெறுவாய்-2

            இயேசு என்ற பெயரை நீ அவர்க்கு கொடுப்பாயே

 

2.         அவரோ பெரியவராய் என்றுமே ஆட்சிச் செய்வார்

            உன்னதமான தேவ திருக்குமாரனானாரே

 

3.         யாக்கோப்பின் மரபினரை அவர் என்றென்றும் ஆண்டிடுவார்

            அவரின் ஆட்சி அதற்கு என்றும் முடிவு இல்லையே

 

 

Comments